தமிழகத்தில் ஆசிரியர் பதவி உயர்வு மற்றும் இடமாற்றம்
தமிழகத்தில் 34 தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு, 25 மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு இடமாற்றம். 2,342 இடைநிலை ஆசிரியர்களுக்கு நியமனம. வேலூர்: தமிழக அரசு பள்ளிகளில் பணிபுரியும்...
தமிழகத்தில் 34 தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு, 25 மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு இடமாற்றம். 2,342 இடைநிலை ஆசிரியர்களுக்கு நியமனம. வேலூர்: தமிழக அரசு பள்ளிகளில் பணிபுரியும்...
திருப்பூரில் தற்கொலை செய்த ரிதன்யா வழக்கில், தந்தை தனி அதிகாரி நியமிக்க கோரிக்கை. தொடர்ந்து துன்புறுத்தல் குறித்து புகார். திருப்பூர் மாவட்டம் அவிநாசியை சேர்ந்த ரிதன்யா என்ற...
தஞ்சாவூரில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த மூன்று மாணவர்களின் குடும்பங்களுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவியை முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். தஞ்சாவூர் மாவட்டம் மருதக்குடி கிராமத்தில், குளத்தில் மூழ்கி மூன்று...
கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இசை, நுண்கலை வகுப்புகளுக்கான புதிய கட்டடங்களை ஆட்சியர் இளம்பகவத் திறந்து வைத்தார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு மகளிர் தகைசால் மேல்நிலைப்பள்ளியில்...
சேலத்தில் விஏஓவாக இருந்த பிரபு, பெண்ணிடம் நகை அபேஸ் செய்ததற்காக கைது செய்யப்பட்டார். பல மாவட்டங்களில் மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அருகே...
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஜூலை 14 அன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. யாகசாலை பூஜைகள் மற்றும் விழா ஏற்பாடுகள் தீவிரம். மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில்...
பணி நிரந்தரம் கோரி போராட்டம். திருவண்ணாமலை ஆசிரியர் உயிரிழப்பு. ஜவாஹிருல்லா உரிய இழப்பீடு வழங்க கோரிக்கை. திருவண்ணாமலை: பகுதிநேர ஆசிரியர்களின் பணி நிரந்தர கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில்...
ம.தி.மு.க எந்த தொகுதியில் போட்டியிடும் என்பதை தேர்தல் நேரத்தில் தலைவர் முடிவு செய்வார் எனத் துரை வைகோ உறுதியாக கூறினார். திருச்சி: மதிமுக முதன்மைச் செயலாளர் துரை...
58 பேர் உயிரிழந்த கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளி டெய்லர் ராஜா, 28 ஆண்டுகளுக்குப் பிறகு பிடிபட்டார். கோவை: 1998ஆம் ஆண்டு கோவையில் நடந்த தொடர்...
2008ல் 192 ஆக இருந்த கோடம்பாக்க 50 அடி சாலை ஆக்கிரமிப்பு, 2014ல் 278 ஆக உயர்ந்தது. தற்போது மீட்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. சென்னை கோடம்பாக்கம் மண்டலத்திலுள்ள...