க்ரைம்

மனைவியைக் காப்பாற்ற கிணற்றில் இறங்கிய கணவன், மாமியார் மரணம்

விருதுநகர் மாவட்டம், ஏழாயிரம்பண்ணையில் மனைவியைக் காப்பாற்ற கிணற்றில் குதித்த கணவனும், மாமியாரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். கிணற்றில் விழுந்த தனது மனைவியைக் காப்பாற்ற முயன்ற கணவரும்...